கோலாலம்பூர்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜாலான் யாப் குவான் செங் வட்டார இரவு விடுதிக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பரவி வருகிறது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக உணவு சாப்பிடுகின்றனர்.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (மே 7) பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து பரபரப்பான சாலையின் குறுக்கே விழுந்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுபோனார்.
கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.